ETV Bharat / sitara

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டிய பிரபல பெண் இயக்குநரின் மகள் - Farah khan daughter collected for corona fund

பாலிவுட் தயாரிப்பாளர் ஃபரா கான் மகள் கரோனா தடுப்பு நடவடிக்கை நிதியாக ஐந்து நாட்களில் ரூ. 70 ஆயிரம் திரட்டியுள்ளார்.

Farah khan
Farah khan
author img

By

Published : Apr 15, 2020, 12:38 AM IST

பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குநராகவும் வலம் வருவர் ஃபரா கான். 12 வயது நிரம்பிய இவரது மகள் அன்யா கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி திரட்டியுள்ளார்.

  • So my 12 yr old Anya has raised 70,000 rs in 5 days, by sketching ur pets for a 1000 rs a sketch.. All the money is being used to feed strays n needy .. thank u all the kind hearted people who hav ordered sketches n donated♥️ pic.twitter.com/nRvGMW5acE

    — Farah Khan (@TheFarahKhan) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஃபராகான், என் 12 வயது மகள் அன்யா ஐந்து நாள்களில் 70 ஆயிரம் ரூபாயை கரோனா தடுப்பு நிதியாக திரட்டியுள்ளார். செல்லப்பிராணிகளை ரூபாய் ஆயிரத்திற்கு ஓவியமாக வரைந்து தருகிறார். இந்த பணம் தேவையுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்யாவின் ஒவியத்தை வாங்கியவர்களுக்கும் நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’தேவையில்லாமல் வெளியே வந்தா இந்த பாட்ட ரீப்பிட்டடா கேட்பீங்க’ - காவல் துறையின் கொடூர அறிவிப்பு!

பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குநராகவும் வலம் வருவர் ஃபரா கான். 12 வயது நிரம்பிய இவரது மகள் அன்யா கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி திரட்டியுள்ளார்.

  • So my 12 yr old Anya has raised 70,000 rs in 5 days, by sketching ur pets for a 1000 rs a sketch.. All the money is being used to feed strays n needy .. thank u all the kind hearted people who hav ordered sketches n donated♥️ pic.twitter.com/nRvGMW5acE

    — Farah Khan (@TheFarahKhan) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஃபராகான், என் 12 வயது மகள் அன்யா ஐந்து நாள்களில் 70 ஆயிரம் ரூபாயை கரோனா தடுப்பு நிதியாக திரட்டியுள்ளார். செல்லப்பிராணிகளை ரூபாய் ஆயிரத்திற்கு ஓவியமாக வரைந்து தருகிறார். இந்த பணம் தேவையுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்யாவின் ஒவியத்தை வாங்கியவர்களுக்கும் நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’தேவையில்லாமல் வெளியே வந்தா இந்த பாட்ட ரீப்பிட்டடா கேட்பீங்க’ - காவல் துறையின் கொடூர அறிவிப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.