ETV Bharat / jagte-raho

கூடலூரில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி!

author img

By

Published : Sep 11, 2019, 7:42 AM IST

நீலகிரி: கூடலூர் அருகே  ஒரே நாளில் அடுத்தடுத்து  மின்சாரம் தாக்கியதில் இரண்டுபேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

school student

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது புளியம்பாறை அரசு தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்துவந்த மாணவன் ஹரிகரன்(9). இவர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியின் மாடிமீது பந்து விழுந்துள்ளது.

சிறுவன் அதை எடுக்க சென்றபோது மின்சாரக் கம்பிகள் தரையில் இருந்ததை கவனிக்காமல் சென்றுள்ளார். இதையடுத்து, தரையிலிருந்த கம்பிமீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி ஹரிகரன் உயிரிழந்தார்.

Nilagiri  நீலகிரி  கூடலூரில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி  இரண்டு பேர் பலி  மின்சாரம் தாக்கி  Kudalur Electricity struck two of them dead  Electricity struck  two of dead
இறந்துபோன பள்ளி மாணவன்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கூடலூரை அடுத்த சளிவயல் பகுதியைச் சேர்ந்தவர் லுக்கா(55). இவர் விவசாயதிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது புளியம்பாறை அரசு தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்துவந்த மாணவன் ஹரிகரன்(9). இவர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியின் மாடிமீது பந்து விழுந்துள்ளது.

சிறுவன் அதை எடுக்க சென்றபோது மின்சாரக் கம்பிகள் தரையில் இருந்ததை கவனிக்காமல் சென்றுள்ளார். இதையடுத்து, தரையிலிருந்த கம்பிமீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி ஹரிகரன் உயிரிழந்தார்.

Nilagiri  நீலகிரி  கூடலூரில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி  இரண்டு பேர் பலி  மின்சாரம் தாக்கி  Kudalur Electricity struck two of them dead  Electricity struck  two of dead
இறந்துபோன பள்ளி மாணவன்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கூடலூரை அடுத்த சளிவயல் பகுதியைச் சேர்ந்தவர் லுக்கா(55). இவர் விவசாயதிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி
Intro:OotyBody:உதகை 10-09-19

கூடலூர் அடுத்துள்ள புளியாம்பாரை அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் மற்றும் சலிவயல் பகுதியில் லூக்கா வயது 55 மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புளியம்பாறை அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் (9)இப்பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியின் மாடி மீது பந்து விழுந்ததாகவும் அதை எடுக்க செல்லும் பொழுது மின்சாரம் கம்பிகள் மீது தாக்கி இறந்ததாக கூறப்படுகின்றன இதுகுறித்து கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதனிடையே கூடலூரை அடுத்த சளிவயல் பகுதியில் லுக்கா 55 வயது இவர் மின்சார மோட்டார் இயக்க சென்ற போது மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகின்றன இதுகுறித்து கூடலூர் எஸ்ஐ மரியசூசை அவர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நாளில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதால் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது .
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.