ETV Bharat / jagte-raho

வீட்டில்ல ஆள் இருந்த என்ன நாங்க இப்படிதான்ப்பு - துணிகரமான திருடர்கள்

புதுக்கோட்டை: முதியவரை படுக்கறையில் பூட்டி விட்டு வீட்டில் இருந்த தங்கம், வெள்ளிநகைகளை திருடர்கள் துணிகரமாக திருடிச்சென்றனர்.

author img

By

Published : Nov 21, 2019, 3:10 AM IST

theft

புதுக்கோட்டை அடுத்துள்ள புதுப்பட்டியில் அரசு ஆசிரியாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரிமளம் சத்திரம் ஆகும். இவர் தனது ஊரில் அப்பா நாடராஜனை மட்டும் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம்.

இதனையறிந்த திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த நடராஜனை படுக்கறையில் பூட்டி விட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் 5ஆயிரம் பணம் போன்றவற்றை திருடி எடுத்துச் சென்றனர். திருடர்களின் சத்தம் கேட்டு எழுந்த நடராஜன், அறை திறக்க முயன்றுள்ளார். அப்போது அறை வெளிபக்கமாக பூட்டியிருந்தை கண்டு அதிர்ச்சியுற்று பின் சத்தம் கொடுத்தார். நடராஜனின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி, பணம் போன்ற பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு

இது குறித்து நடராஜன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டினுள் ஆள் இருக்கும் போதே அவரை அறையில் பூட்டி விட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை அடுத்துள்ள புதுப்பட்டியில் அரசு ஆசிரியாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரிமளம் சத்திரம் ஆகும். இவர் தனது ஊரில் அப்பா நாடராஜனை மட்டும் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம்.

இதனையறிந்த திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த நடராஜனை படுக்கறையில் பூட்டி விட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் 5ஆயிரம் பணம் போன்றவற்றை திருடி எடுத்துச் சென்றனர். திருடர்களின் சத்தம் கேட்டு எழுந்த நடராஜன், அறை திறக்க முயன்றுள்ளார். அப்போது அறை வெளிபக்கமாக பூட்டியிருந்தை கண்டு அதிர்ச்சியுற்று பின் சத்தம் கொடுத்தார். நடராஜனின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி, பணம் போன்ற பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு

இது குறித்து நடராஜன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டினுள் ஆள் இருக்கும் போதே அவரை அறையில் பூட்டி விட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரிமளம் சத்திரம் கிராமத்தில் வீரபாபு என்பவர் வீட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு. போலீசார் விசாரணை.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எடுத்த அறிமலம் சத்திரம் கிராமத்தில் வீரபாபு என்பவர் புதுப்பட்டியில் அரசு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் தன் பணியை முடித்து விட்டு புதுக்கோட்டையில் தங்கி சென்றிருக்கிறார் அவரது சொந்த ஊரான சத்திரம் ஊரில் தன் அப்பாவை நடராஜன் மட்டும் வீட்டில் வைத்துவிட்டு திருவிழா போன்ற விசேஷங்களுக்கு மட்டும் வருவது வழக்கமாக வைத்திருக்கிறார் அதனை அறிந்த திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த வீரபாகுவின் அப்பா நடராஜன் ரூமுக்குள் பூட்டி விட்டு ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் 5ஆயிரம் பணம் போன்றவற்றை திருடி எடுத்து சென்றனர் சத்தம் கேட்டு எழுந்து ரூமை திறக்கும் பொழுது பூட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன் , சத்தம் போட்டதன் பேரில் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை திறந்துவிட்டு பார்க்கும் பொழுது பீரோவை உடைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அறிமலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.