ETV Bharat / jagte-raho

5 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; மக்கள் கொந்தளிப்பு..! - kid molested

புதுடெல்லி: தயால்பூர் பகுதியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மீது பாலியல் தாக்குதல்
author img

By

Published : Jul 7, 2019, 7:53 AM IST

டெல்லி தயால்பூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் விருந்து விழாவில் பங்கேற்ற பின், தனது குழந்தையை வீட்டருகில் விட்டுச் சென்றுள்ளார். இரவு 10 மணியளவில், குழந்தை இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தாய் அழைத்தபோது அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால், கார்வால் நகர் காவல் நிலையம் சென்று புகாரளிக்க தயாராகினர்.

காவல்துறையினரால் கைபற்றப்பட்ட கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானக் காட்சிகள்

இந்நிலையில், இரவு 12 மணியளவில், குழந்தை அதே காவல் நிலையத்தில் இருப்பதாக தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் விரைந்த உறவினர்கள், அங்கும் குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, காவலர் ஒருவரிடமிருந்து வந்த மறு அழைப்பில், “குழந்தை உடல்நிலை சரியில்லாமல், ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் பதறிய உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு குழந்தையின் நிலைமையைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் நடத்தினர். அதன்பிறகு காவல்துறையினர் தரப்பில், “குழந்தை அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், சில கண்காணிப்புப் காட்சிகள் கிடைத்துள்ளன. அதை வைத்து இக்கொடூரச் செயலை அரங்கேற்றியவர் குறித்து அடையாளம் காணும் வேலையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தயால்பூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் விருந்து விழாவில் பங்கேற்ற பின், தனது குழந்தையை வீட்டருகில் விட்டுச் சென்றுள்ளார். இரவு 10 மணியளவில், குழந்தை இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தாய் அழைத்தபோது அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால், கார்வால் நகர் காவல் நிலையம் சென்று புகாரளிக்க தயாராகினர்.

காவல்துறையினரால் கைபற்றப்பட்ட கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானக் காட்சிகள்

இந்நிலையில், இரவு 12 மணியளவில், குழந்தை அதே காவல் நிலையத்தில் இருப்பதாக தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் விரைந்த உறவினர்கள், அங்கும் குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, காவலர் ஒருவரிடமிருந்து வந்த மறு அழைப்பில், “குழந்தை உடல்நிலை சரியில்லாமல், ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் பதறிய உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு குழந்தையின் நிலைமையைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் நடத்தினர். அதன்பிறகு காவல்துறையினர் தரப்பில், “குழந்தை அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், சில கண்காணிப்புப் காட்சிகள் கிடைத்துள்ளன. அதை வைத்து இக்கொடூரச் செயலை அரங்கேற்றியவர் குறித்து அடையாளம் காணும் வேலையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:उत्तर पूर्वी जिले के थाना दयालपुर इलाके में एक पांच साल की बच्ची से हैवानियत किये जाने का सनसनीखेज मामला सामने आया है,इस घटना के बाद स्थानीय लोगो में ख़ासा गुस्सा देखने को मिला, गुस्साए लोगों ने शिव विहार रोड जाम कर दिल्ली पुलिस के हाय हाय के नारे लगाए फ़िलहाल पुलिस ने मामला दर्ज़ कर आरोप की तलाश शुरू कर दी है.बच्ची को ले जाने वाला आरोपी सीसीटीवी में कैद हुआ है, पुलिस सरगर्मी से इसकी तलाश कर रही है.



Body:जानकारी के मुताबिक करीब 8:30 बजे के आसपास बच्ची का पिता एक दावत से लौटने के बाद बच्ची को घर के नीचे छोड़कर किसी अन्य काम से चला गया. बाद में करीब 10 बजे बच्ची की माँ का फ़ोन आया कि बच्ची अभी तक घर वापस नहीं लौटी है, इसके बाद बच्ची के परिजनों ने बच्ची को काफी तलाश किया, लेकिन बच्ची का कहीं पता नहीं लगा. जिसके बाद करीब 12 बजे के आस पास करावल नगर थाने से बच्ची के पिता के पास फ़ोन आया कि बच्ची थाना करावल नगर में है. बच्ची के परिजन अभी थाने पहुंचे भी नहीं थे कि पहुंच पाते इससे पहले ही उनके पास एक और फोन आया कि बच्ची को जीटीबी अस्पताल में भर्ती कराया गया है. बच्ची के परिजन बदहवास हालत में जब अस्पताल पहुंचे तो बच्ची की हालत देखकर उनके पैरों के नीचे से ज़मीन निकल गयी.परिजनों के अनुसार मासूम बच्ची के साथ किसी ने दरिंदगी की थी और उसकी हालत बेहद गंभीर थी.

Conclusion:राजधानी दिल्ली में छोटी बच्चियों के साथ हैवानियत की घटनाएं रुकने का नाम नहीं ले रही है, ताज़ा मामला दयालपुर इलाके में सामने आया है. जहां महज़ पांच साल की मासूम बच्ची से दरिंदगी की गई है.बताय जा रहा है कि इस बच्ची को साथ ले जाते हुए कुछ तस्वीरें सीसीटीवी में भी कैद हुई है. उसी के आधार पर पुलिस आरोपी की पहचान करने में जुटी है फ़िलहाल पुलिस ने मामला दर्ज़ कर लिया है और आरोपी की तलाश कर रही है.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.