அந்தமான் நிக்கோபாரில் இன்று காலை 8.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த லேசான நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.