ETV Bharat / international

ஓட்டுநரில்லா வாகனத்தை அறிமுகப்படுத்திய சீனா நிறுவனம்!

author img

By

Published : Apr 6, 2019, 11:16 PM IST

வியன்னா: ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட ஓட்டுநரில்லா 2 பேர் பயணிக்கக்கூடிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநரில்லா வாகனத்தை அறிமுகப்படுத்திய சீனா நிறுவனம்

ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சீனாவின் ஈதாங் நிறுவனம் இணைந்து இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ஓட்டுநரில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஈதாங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜியோங், "இரண்டு பேர் பயணிக்கக்கூடிய இந்த வாகனம் 120- 150 கிலோமிட்டர் வேகத்தில் பயணிக்கும் திறண் கொண்டது. சுமார் 20 நிமிடம் பறக்கும் திறண் இந்த வாகனத்திற்கு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து நாடுகளின் அரசுடனும் இந்த வாகனத்திற்கு அனுமதி கோரும் முயற்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சீனாவின் ஈதாங் நிறுவனம் இணைந்து இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ஓட்டுநரில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஈதாங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜியோங், "இரண்டு பேர் பயணிக்கக்கூடிய இந்த வாகனம் 120- 150 கிலோமிட்டர் வேகத்தில் பயணிக்கும் திறண் கொண்டது. சுமார் 20 நிமிடம் பறக்கும் திறண் இந்த வாகனத்திற்கு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து நாடுகளின் அரசுடனும் இந்த வாகனத்திற்கு அனுமதி கோரும் முயற்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.