ETV Bharat / international

கொலம்பியாவில் போராட்டத்துக்கு நடுவே குண்டு வெடிப்பு: 3 பேர் பலி - Columbia Protest bomb blast

பொகோடா: கொலம்பியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல் நிலையம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

BOMB BLAST
author img

By

Published : Nov 23, 2019, 1:47 PM IST

கொலம்பியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) கொலம்பியாவின் சான்தன்தெர் தெ கிலிசாவ் (Santander de Quilichao) நகரில் உள்ள காவல் நிலையம் அருகே வெடிகுண்டு பொறுத்தப்பட்ட காரை அடையாளம் தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், காவல் துறையினர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

இதையும் படிங்க: ஈகுவடார், பொலிவியாவைத் தொடர்ந்து கொலம்பியாவிலும் போராட்டம்!

கொலம்பியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) கொலம்பியாவின் சான்தன்தெர் தெ கிலிசாவ் (Santander de Quilichao) நகரில் உள்ள காவல் நிலையம் அருகே வெடிகுண்டு பொறுத்தப்பட்ட காரை அடையாளம் தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், காவல் துறையினர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

இதையும் படிங்க: ஈகுவடார், பொலிவியாவைத் தொடர்ந்து கொலம்பியாவிலும் போராட்டம்!

Intro:Body:

colombia bomb blast 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.