ETV Bharat / elections

நாகை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்... - ஆர்வத்துடன் வாக்களித்தனர்

நாகை: முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தோடு மட்டுமல்லாமல், அரசியலில் மூத்த வேட்பாளரையே தேர்ந்து எடுப்போம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய வாக்காளர்கள்
author img

By

Published : Apr 18, 2019, 12:42 PM IST

நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற, புதிய வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அனுபவமிக்க மூத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் என்றும், அது போன்று புதிய கட்சிகளைத் தவிர்த்து, பழைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை தான் தேர்ந்தெடுப்போம். அவர்கள் தான் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், திறமையாகவும் செயல்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற, புதிய வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அனுபவமிக்க மூத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் என்றும், அது போன்று புதிய கட்சிகளைத் தவிர்த்து, பழைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை தான் தேர்ந்தெடுப்போம். அவர்கள் தான் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், திறமையாகவும் செயல்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Intro:நாகை தொகுதி முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு அரசியலில் மூத்த வேட்பாளரையே தேர்ந்து எடுப்போம் என கருத்து.


Body:நாகை தொகுதி முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு, அரசியலில் மூத்த வேட்பாளரையே தேர்ந்து எடுப்போம் என கருத்து.


இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் வாக்குரிமை பெற்ற, புதிய வாக்காளர்கள், நாகை மாவட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள், வாக்களித்துவிட்டு கூறுகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அனுபவமிக்க மூத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் என்றும், அது போன்று புதிய கட்சிகளைத் தவிர்த்து, பழைய கட்சிகளை தேர்ந்தெடுப்போம் என்றும், அவர்கள் தான் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் திறம்படவும் செயல்படுவார்கள் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.