ETV Bharat / elections

'வாக்கு எண்ணும் பணிக்கு உயர்மட்ட பார்வையாளரை நியமனம் செய்க'

author img

By

Published : May 12, 2019, 7:38 AM IST

நாகர்கோவில்: வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க உயர்மட்ட அளவிலான பார்வையாளர் ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

cpim ramakrishnan

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களவைத் தேர்தலின்போது மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

மேலும், மே 23ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க உயர்மட்ட அளவிலான ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களவைத் தேர்தலின்போது மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

மேலும், மே 23ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க உயர்மட்ட அளவிலான ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

Intro:Body:

TN_KNK_03_11_G RAMAKRISHNAN_BYTE_SCRIPT_TN10005

எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி

தமிழகத்தில் மதுரை தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது இதனால் தமிழக தேர்தல் ஆணையாளர் மீது நம்பிக்கை இல்லை.

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு என்னும் பணியை கண்காணிக்க ஒரு உயர்மட்ட அளவிலான பார்வையாளர் நியமனம் செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி.





கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்சி நிகழ்ச்சிக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் 





நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு முடிந்த பிறகு தமிழகத்தில் மதுரை தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது இதனால் தமிழக தேர்தல் ஆணையாளர் மீது நம்பிக்கை இல்லை.

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு என்னும் பணியை கண்காணிக்க ஒரு உயர்மட்ட அளவிலான பார்வையாளர் நியமனம் செய்ய வேண்டும்.

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா விதித்துள்ள தடை இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த தடையை ஏற்கக் கூடாது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மாநில அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.