ETV Bharat / elections

ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் உறுதி! - dmk candidate

திருவள்ளூர்: புட்லூர் ஏரியில் கலக்கும் கழிவு நீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பூவிருந்தவல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் கிருஷ்ணசாமி உறுதியளித்துள்ளார்.

திமுக வேட்பாளர்
author img

By

Published : Apr 7, 2019, 11:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, புட்லூர் ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கும் கழிவுநீரை 10 ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதனை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல், புட்லூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலன் கருதி விவசாய பண்ணை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தின் போது திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமாரும் அவருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, புட்லூர் ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கும் கழிவுநீரை 10 ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதனை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல், புட்லூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலன் கருதி விவசாய பண்ணை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தின் போது திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமாரும் அவருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

Intro:திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன பூவிருந்தவல்லி சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே ஜெயக்குமார் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வீதிவீதியாக புட்லூர் உல்லாசமாக csi சர்ச் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவிக்கையில் பெற்றோர் ஏரியில் கலக்கும் கழிவுநீர் அகற்றும் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாத புட்லூர் ரெயில் நிலையம் மேம்பாலங்கள் முடிக்கப்படும் என்றும் விவசாய பண்ணை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
.

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு


Body:திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன பூவிருந்தவல்லி சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே ஜெயக்குமார் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வீதிவீதியாக புட்லூர் உல்லாசமாக csi சர்ச் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவிக்கையில் பெற்றோர் ஏரியில் கலக்கும் கழிவுநீர் அகற்றும் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாத புட்லூர் ரெயில் நிலையம் மேம்பாலங்கள் முடிக்கப்படும் என்றும் விவசாய பண்ணை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
.

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.