ETV Bharat / elections

முல்லை பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி குற்றச்சாட்டு!

மதுரை: முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் கம்யூனிஸ்டும், காங்கிரசும் தான் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

author img

By

Published : Apr 6, 2019, 7:30 PM IST

டிடிவி தினகரன்


மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரைக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார். மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்து நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.

தனது தந்தையார் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தல் ஆர்கேநகர் தேர்தல். இதில் திமுக தனது டெபாசிட் இழந்தது. அது போன்ற ஒரு சூழல் திருவாரூரிலும் ஏற்படும் என்பதற்காகவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி அங்கு இடைத்தேர்தல் நடத்த விடாமல் செய்தார்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மிகக் கடுமையான தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும்.

டிடிவி தினகரன் பரப்புரை

மேலும், முல்லை பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதாகவும், ஆனால் இதை உடைப்பதற்கு கேரளாவில் உள்ள காங்கிரஸூம், கம்யூனிஸ்டும் ஒன்றுபட்டு நிற்கின்றது. அந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று மதுரையில் நமக்கு எதிராக போட்டியிடுகிறது இவர்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.


மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரைக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார். மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்து நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.

தனது தந்தையார் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தல் ஆர்கேநகர் தேர்தல். இதில் திமுக தனது டெபாசிட் இழந்தது. அது போன்ற ஒரு சூழல் திருவாரூரிலும் ஏற்படும் என்பதற்காகவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி அங்கு இடைத்தேர்தல் நடத்த விடாமல் செய்தார்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மிகக் கடுமையான தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும்.

டிடிவி தினகரன் பரப்புரை

மேலும், முல்லை பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதாகவும், ஆனால் இதை உடைப்பதற்கு கேரளாவில் உள்ள காங்கிரஸூம், கம்யூனிஸ்டும் ஒன்றுபட்டு நிற்கின்றது. அந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று மதுரையில் நமக்கு எதிராக போட்டியிடுகிறது இவர்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

Intro:முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் கம்யூனிஸம் காங்கிரசும் தான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்


Body:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டேவிட் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரிக்க மதுரை வந்திருந்த டிடிவி தினகரன் புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார்

அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அனைத்தையும் முடக்கியது அதுமட்டுமன்றி ஏராளமான மக்கள் விரோத திட்டங்களுக்கும் பாஜக அரசு அடித்தளமிட்டு கொடுத்தது அந்த பாஜகவோடு தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக கூட்டணி சேர்ந்து தற்போது இந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கின்றன

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதற்கும் அவர்களின் நலன் பேணுவதற்காகவும் மட்டுமே தற்போது களத்தில் இறங்கியுள்ளோம் மக்கள் விரோத அரசியல் அகற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் இதன் காரணமாகத் தான் எங்களுக்கு சிந்திக்க விடாத அளவுக்கு கூட பெருமளவு சரிசெய்தார்கள் அவற்றையெல்லாம் மீறி இன்று நாம் களத்தில் இறங்கி இருக்கிறோம்

தனது தந்தையார் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தல் ஆர்கேநகர் அது திராவிட முன்னேற்றக் கழகம் தனது டெபாசிட் இழந்தது அது போன்ற ஒரு சூழல் திருவாரூரிலும் ஏற்படும் என்பதற்காகவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி அங்கு இடைத்தேர்தல் நடத்த விடாமல் செய்தார்கள் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மிகக் கடுமையான தோல்வியை திமுக கூட்டணியில் அதிமுக கூட்டணியில் சந்திக்கும்

முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும் ஆனால் அந்த அணையை உடைப்பதற்கு கேரளாவில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசும் சரி கம்யூனிஸ்டு அரசு சரி ஒன்றுபட்டு நிற்கின்றன அந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று மதுரையில் நமக்கு எதிராக போட்டியிடுகிறது இவர்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்

அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை அறிமுகப்படுத்தி இந்த உரையை ஆற்றினார்


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.