ETV Bharat / city

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் பாராட்டு! - பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பாராட்டு விழா

வேலூர்:தமிழ்நாட்டில் ஐந்து புதிய மாவட்டங்களை அறிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
author img

By

Published : Sep 30, 2019, 12:00 PM IST

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதற்கு உறுதுணையாக இருந்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கு அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாராட்டு விழா

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், "கடந்த பத்தாண்டு ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்தையும் தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஐந்து மாவட்டங்களைப் பிரித்து அதற்கான பெருமையை பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க:

பாமக அலுவலகத்திற்கு தீ வைப்பு! திமுக காரணமா? போலீஸ் விசாரணை!

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதற்கு உறுதுணையாக இருந்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கு அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாராட்டு விழா

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், "கடந்த பத்தாண்டு ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்தையும் தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஐந்து மாவட்டங்களைப் பிரித்து அதற்கான பெருமையை பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க:

பாமக அலுவலகத்திற்கு தீ வைப்பு! திமுக காரணமா? போலீஸ் விசாரணை!

Intro:திருப்பத்தூரில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி. கே.பழனிச்சாமிக்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டுBody:

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதற்கு உறுதுணையாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கு அக்கட்சியின் மாநில துணை பொது செயளாளர் ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைப்பெற்றது

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் அவர்கள் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகஸ்டு 15ஆம் தேதி அறிவித்தார்

இந்த அறிவிப்பு கடந்த பத்து ஆண்டு ஆட்சிகளில் தமிழகத்தில் எந்தவொரு மாவட்டமும் பிரித்தது இல்லை

ஐந்து மாவட்டங்களை பிரித்த அனைத்து பெருமையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதலால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்........

மேலும் இந்த விழாவில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.