ETV Bharat / city

8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை... ஆராயும் காவல்துறை..! - infant jesus matriculation higher secondary school

திருப்பூர்: தனியார் பள்ளியில் படித்துவந்த, எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் சஞ்சய்
author img

By

Published : Jul 31, 2019, 2:52 PM IST

பல்லடம் செம்மிபாளையம் பகுதியில், தறி வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரது மகன் சஞ்சய். இவர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெரும்பாளி பகுதியிலுள்ள, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சஞ்சய், பள்ளிச் சீருடையிலேயே வீட்டினுள் உள்ள தன் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆசிரியை தாக்கியதால் தான், மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பாக இப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயதே ஆன பள்ளி மாணவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்ற என்ன அழுத்தம் காரணம் என வினவும் ஆர்வலர்கள், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, சரியான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டியது அனைத்து பள்ளிகளின் கடமை என்றும் கூறியுள்ளனர்.

பல்லடம் செம்மிபாளையம் பகுதியில், தறி வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரது மகன் சஞ்சய். இவர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெரும்பாளி பகுதியிலுள்ள, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சஞ்சய், பள்ளிச் சீருடையிலேயே வீட்டினுள் உள்ள தன் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆசிரியை தாக்கியதால் தான், மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பாக இப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயதே ஆன பள்ளி மாணவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்ற என்ன அழுத்தம் காரணம் என வினவும் ஆர்வலர்கள், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, சரியான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டியது அனைத்து பள்ளிகளின் கடமை என்றும் கூறியுள்ளனர்.

Intro: பள்ளி ஆசிரியை திட்டியதில் 8ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பகுதியில் தறி வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரது மகன் சஞ்சய் இவர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சஞ்சய் சீருடையிலேயே வீட்டினுள் உள் அறையில் சென்று தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், பள்ளியில் ஆசிரியை தாக்கியதாக உறவினர்கள் பெற்றோர் குற்றச்சாட்டு போலீசார் விசாரணை, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை என கோரிக்கை, 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுவர்களெல்லாம் தற்கொலை செய்யும் சம்பவங்கள் கலாச்சார விரும்பிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க மனோதத்துவம் மூலம் பள்ளி உரிமையாளர்கள் ,ஆசிரியர்கள் என எதிர்கால குழந்தைகளின் வழிகாட்டிகளுக்கு சில சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கள் எழுகிறது,
இதனிடையே இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு பள்ளி நிர்வாகம் கொடுத்து விடுமுறை விடப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.