திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன்!
திருநெல்வேலி: தேர்தல் மன்னன் பத்மராஜன் 206ஆவது முறையாக இன்று நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
![கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4537842-646-4537842-1569318843354.jpg?imwidth=3840)
நேற்று முதல் நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இரண்டாவது நாளான இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன், 206ஆவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
![நாங்குநேரி இடைத்தேர்தல் திருநெல்வேலி தேர்தல் மன்னன் பத்மராஜன் 206வது முறை வேட்புமனு தாக்கல் கின்னஸ் புத்தகத்தில் இடம் tirunelveli Naanguneri byelection Padmarajan files 206th nomination Guinness Book of Records](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4537842_thirunel-1-1.bmp)
மேலும் அவர் கேரளா மாநிலத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகத்தான் இவ்வாறு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர், ராஜ்ய சபா உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிட்டிருப்பதாகவும் பல முறை தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
நேற்று முதல் நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இரண்டாவது நாளான இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன், 206ஆவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
![நாங்குநேரி இடைத்தேர்தல் திருநெல்வேலி தேர்தல் மன்னன் பத்மராஜன் 206வது முறை வேட்புமனு தாக்கல் கின்னஸ் புத்தகத்தில் இடம் tirunelveli Naanguneri byelection Padmarajan files 206th nomination Guinness Book of Records](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4537842_thirunel-1-1.bmp)
மேலும் அவர் கேரளா மாநிலத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகத்தான் இவ்வாறு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர், ராஜ்ய சபா உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிட்டிருப்பதாகவும் பல முறை தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன நேற்று முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது நேற்று முதல் நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் இரண்டாவது நாளான இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் 206 ஆவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் வேட்புமனுவை பெற்று கொண்டு பின்னர் தேர்தல் அதிகாரி நடேசன் அவர்களிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் மேலும் அவர் கேரளா மாநிலத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தான் இவ்வாறு போட்டியிட்டு வருவதாகவும் கேரளாமாநிலத்திலும் போட்டிநிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார் இரண்டாவது நாளான இன்று மதியம் 1 மணி வரை 10 பேர் வேட்பு மனுக்களுக்கான விண்ணப்பத்தை வாங்கி சென்றுள்ளனர் இதுவரை மொத்தம் 23 பேர் மனுக்களை வாங்கிச் சென்றுள்ளனர் தொடர்ந்து மனுக்களை பெறுவதற்காக சமூக அமைப்பினர் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Body:தேர்தல் மன்னன் பத்மராஜன் 206வது முறையாக இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன நேற்று முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது நேற்று முதல் நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் இரண்டாவது நாளான இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் 206 ஆவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் வேட்புமனுவை பெற்று கொண்டு பின்னர் தேர்தல் அதிகாரி நடேசன் அவர்களிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் மேலும் அவர் கேரளா மாநிலத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தான் இவ்வாறு போட்டியிட்டு வருவதாகவும் கேரளாமாநிலத்திலும் போட்டிநிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார் இரண்டாவது நாளான இன்று மதியம் 1 மணி வரை 10 பேர் வேட்பு மனுக்களுக்கான விண்ணப்பத்தை வாங்கி சென்றுள்ளனர் இதுவரை மொத்தம் 23 பேர் மனுக்களை வாங்கிச் சென்றுள்ளனர் தொடர்ந்து மனுக்களை பெறுவதற்காக சமூக அமைப்பினர் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Conclusion: