ETV Bharat / city

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு!

author img

By

Published : Apr 29, 2021, 6:22 PM IST

திருநெல்வேலி: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(ஏப்.29) லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு!

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களான வள்ளியூர், பழவூர், செட்டிகுளம் மற்றும் கூடங்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், களவூர் ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4:00 மணிக்கு மேல் ஐந்து வினாடிகள் முதல் 30 வினாடிகள்வரை நில அதிர்வு நீடித்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு குறித்து அரசே முடிவு செய்யும்: சத்யபிரத சாகு

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களான வள்ளியூர், பழவூர், செட்டிகுளம் மற்றும் கூடங்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், களவூர் ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4:00 மணிக்கு மேல் ஐந்து வினாடிகள் முதல் 30 வினாடிகள்வரை நில அதிர்வு நீடித்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு குறித்து அரசே முடிவு செய்யும்: சத்யபிரத சாகு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.