ETV Bharat / city

‘அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்க’ - பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா

மதுரை: அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

author img

By

Published : Nov 15, 2019, 7:02 PM IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நவம்பர் 9ஆம் தேதி வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பை நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கியதாகவும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மதுரை நெல்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு

அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்திய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நவம்பர் 9ஆம் தேதி வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பை நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கியதாகவும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மதுரை நெல்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு

அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்திய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து

Intro:*பாபர் மசூதி தீர்ப்பை மறுபரிசீலனை கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல் போராட்டம்*Body:*பாபர் மசூதி தீர்ப்பை மறுபரிசீலனை கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல் போராட்டம்*

பாபர் மசூதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாகவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யகோரியும், பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் நெல்பேட்டை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது உச்சநீதிமன்றத்த தீர்ப்பிற்கு எதிராகவும், மத்திய அரசு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டதால் 200க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டதோடு ட்ரோன் கேமிரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் இத்ரீஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...

பாபர் மசூதி தீர்ப்பு விவகாரத்தில் நம்பிக்கை அடிப்படையில் ஒருசார்பாக தீர்ப்பு அளித்து நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.