ETV Bharat / city

ஏப்ரல் 22 முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்

author img

By

Published : Apr 19, 2019, 11:14 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அரசுக் கலைக்கல்லூரியில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 22 முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்

சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில்;

’ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (பொருளியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.பி.ஏ, பி.எஸ்சி (கணிதம்), பி.எஸ்சி (கணிணி அறிவியல்), பி.சி.ஏ, பி.எஸ்சி ( விசுவல் கம்யூனிகேசன்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவர்ச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50 என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் நகலைக் காண்பித்துப் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6ஆம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மே 10ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு மே 20, 21ஆம் தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில்;

’ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (பொருளியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.பி.ஏ, பி.எஸ்சி (கணிதம்), பி.எஸ்சி (கணிணி அறிவியல்), பி.சி.ஏ, பி.எஸ்சி ( விசுவல் கம்யூனிகேசன்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவர்ச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50 என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் நகலைக் காண்பித்துப் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6ஆம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மே 10ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு மே 20, 21ஆம் தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்’ எனக் கூறப்பட்டுள்ளது.


சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ஏப்ரல் 22 ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம். கல்லூரி நிர்வாகம் தகவல்

சத்தியமங்கலம், ஏப் 19: 
சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ஏப்ரல் 22 ம் தேதி முதல் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் ( பொருளியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.பி.ஏ, பி.எஸ்சி (கணிதம்), பி.எஸ்சி (கணிணி அறிவியல்), பி.சி.ஏ, பி.எஸ்சி ( விசுவல் கம்யூனிகேசன்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் 22 ம் தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. 
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50 ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் நகலை காண்பித்து பதிவுக்கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6 ம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மே 10 தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு மே 20 மற்றும் 21 ம் தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.