ETV Bharat / city

கோவையில் பாதுகாப்பு தீவிரம்

author img

By

Published : Aug 25, 2019, 3:18 PM IST

கோயம்புத்தூர்: பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று தகவல் வெளியாகியிருப்பதை அடுத்து கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரம்

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரம்
நேற்று காலை சற்று இயல்பு நிலை திரும்பினாலும், மாலை நேரத்தில் சந்தேகத்தின் பெயரில் கோவையில் ஒருவரையும் கேரளாவில் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோயில்கள், தேவாலயங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரம்
நேற்று காலை சற்று இயல்பு நிலை திரும்பினாலும், மாலை நேரத்தில் சந்தேகத்தின் பெயரில் கோவையில் ஒருவரையும் கேரளாவில் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோயில்கள், தேவாலயங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Intro:ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள். கோவையில் போலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Body:ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள். கோவையில் போலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் கோவில்கள், தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

கோவையில் தீவிரவாத அமைப்பு நுழைந்த தகவல் வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் இன்றும் போலீஸாரின் பாதுக்கப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று கொண்டே உள்ளது.

நேற்று காலை சற்று இயல்பான நிலை காணப்பட்ட நிலையிலும் போலீஸார் எச்சரிக்கையாகவே இருந்தனர். நேற்று மாலை சந்தேகத்தின் பெயரில் கோவையில் ஒருவரும் கேரளாவில் இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோவில்கள், தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில், தேவாலயங்களுக்கு வரும் பக்தர்கள், திருமணங்களுக்கு வருபவர்கள் அனைவரையும் நன்கு சோதனை செய்தே போலீஸார் உள்ளே அனுமதிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.