ETV Bharat / city

மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் மனு! - PMK Petition to kovai Commissioner

கோவை: பண மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மனு!
மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மனு!
author img

By

Published : Nov 29, 2019, 5:28 PM IST


கோவை மாநகர காவல்ஆணையரிடம் பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமக இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி ஆதாரங்களுடன் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஏற்கனவே இது குறித்து காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் தற்போது மீண்டும் ஆதாரங்களுடன் மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

காவல் ஆணையரிடம் மனுக்கொடுக்க வந்த அசோக் ஸ்ரீநிதி

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கோவையை தலைமையிடமாக கொண்டு பல நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றனர். இதில் ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் என செயல்பட்டு பலரும் சுமார் 200 கோடிக்கும் மேல் பண மோசடி செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை மனவில் இணைத்துள்ளேன்.

இனிமேலாவது மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்கின்ற நிறுவனங்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:

பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்!


கோவை மாநகர காவல்ஆணையரிடம் பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமக இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி ஆதாரங்களுடன் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஏற்கனவே இது குறித்து காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் தற்போது மீண்டும் ஆதாரங்களுடன் மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

காவல் ஆணையரிடம் மனுக்கொடுக்க வந்த அசோக் ஸ்ரீநிதி

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கோவையை தலைமையிடமாக கொண்டு பல நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றனர். இதில் ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் என செயல்பட்டு பலரும் சுமார் 200 கோடிக்கும் மேல் பண மோசடி செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை மனவில் இணைத்துள்ளேன்.

இனிமேலாவது மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்கின்ற நிறுவனங்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:

பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்!

Intro:பண மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாநகர ஆணையரிடம் மனு அளித்தனர்.


Body:பண மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில துணைச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஆதாரங்களுடன் மனு அளித்தனர்.

மக்களிடம் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் தோறும் 20% வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில துணைச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்கின்ற நிறுவனங்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் ஆதாரங்களுடன் மனு அளிக்க வந்துள்ளதகவும் கூறினார். இதில் கோவையை தலைமையாக வைத்துக்கொண்டு பல நிறுவனங்கள் செயல்பட்டுவருவத்காகவும் ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் என செயல்பட்டு பலரும் சுமார் 200 கோடிக்கும் மேல் பண மோசடி செய்துள்ளதாக கூறினார். இந்த மனுவில் ஒரு குழு தலைவரின் முழு தகவலை அளித்துள்ளதாகவும் அதில் அவர் எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் பெற்று அந்த நிறுவனத்திற்கு தந்துள்ளார் போன்ற விவரங்களை இணைத்துள்ளதாக தெரிவித்தார். இதை வைத்தாவது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைப் பற்றி காவல் துறை அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.