ETV Bharat / city

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்... ரூ.50 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு! - கோவை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

கோவை: பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஐம்பது கோடி ரூபாய் அளவிலான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

kovai-pollachi-bank-employees-strike-rs-50-crore-transaction-has-lost
வங்கி ஊழியர் ஸ்ட்ரைக்... ரூ.50 கோடி பண பரிவர்தனை பாதிப்பு !
author img

By

Published : Feb 2, 2020, 8:55 AM IST

கோவை மாவட்டம் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக ஐபிஏ உடன் நடைபெற்ற இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்சக கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் (ஜனவரி 31- பிப்ரவரி 1ஆம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வங்கி ஊழியர்கள், பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வங்கி ஊழியர் ஸ்ட்ரைக்... ரூ.50 கோடி பண பரிவர்தனை பாதிப்பு!

இதில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.50 கோடிக்கும் மேலான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படியுங்க: சி.ஏ.ஏ.விற்கு எதிரான மாநாடு: இஸ்லாமியப் பெண்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக ஐபிஏ உடன் நடைபெற்ற இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்சக கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் (ஜனவரி 31- பிப்ரவரி 1ஆம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வங்கி ஊழியர்கள், பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வங்கி ஊழியர் ஸ்ட்ரைக்... ரூ.50 கோடி பண பரிவர்தனை பாதிப்பு!

இதில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.50 கோடிக்கும் மேலான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படியுங்க: சி.ஏ.ஏ.விற்கு எதிரான மாநாடு: இஸ்லாமியப் பெண்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

Intro:strikeBody:strikeConclusion:

ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனார். இதனால் பொள்ளாச்சி மட்டும் 50 கோ டிரூபாய் அளவிலான பணபரிவர்தனைபாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி- ஜனவரி-31

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக ஐபிஏ உடன் நடைபெற்ற இரு தரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்ததை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று துவங்கியுள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார 300-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளை சேர்ந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் ரூ. 50கோடிக்கும் மேலான பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.