ETV Bharat / city

புதிய தமிழ்நாடு விரைவில் பிறக்க இருக்கிறது: தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை: நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் புதிய தமிழகம் மூன்று வாரங்களில் பிறந்துவிடும் என தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

author img

By

Published : Mar 25, 2019, 2:14 PM IST

thangam

திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறங்குகிறார். அதனையொட்டி அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நம்பிக்கையோடும்புத்துணர்ச்சியோடும் புதிய தமிழ்நாடுமூன்று வாரங்களில் பிறந்துவிடும். திமுகவின் நலத்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தகுதி உள்ளிட்டவைகளுக்காக தென்சென்னை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தற்போதிருக்கும் தென்சென்னை எம்.பி. பள்ளிக்கரணை சதுப்பு திட்டத்தை மேம்படுத்தியிருக்கலாம். சோழிங்கநல்லூர் பகுதியில் அவசரக் காலத்தில் உதவும் வகையில் பொது மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை" என்றார்.

திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறங்குகிறார். அதனையொட்டி அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நம்பிக்கையோடும்புத்துணர்ச்சியோடும் புதிய தமிழ்நாடுமூன்று வாரங்களில் பிறந்துவிடும். திமுகவின் நலத்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தகுதி உள்ளிட்டவைகளுக்காக தென்சென்னை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தற்போதிருக்கும் தென்சென்னை எம்.பி. பள்ளிக்கரணை சதுப்பு திட்டத்தை மேம்படுத்தியிருக்கலாம். சோழிங்கநல்லூர் பகுதியில் அவசரக் காலத்தில் உதவும் வகையில் பொது மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை" என்றார்.

தென் சென்னை தி.முக வேட்பாளர் தமிழச்சி  தங்கபாண்டியன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் புதிய தமிழகம் 3 வாரங்களில் பிறந்து விடும்.

தி.மு.க. வின் நலத்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தகுதி, பெண் வேட்பாளரை தேர்ந்தேடுக்க என்னும் மூன்னு காரணங்களுக்காக தென் சென்னை மக்கள் தி.மு.க. வுக்கு வாக்களிக்க வேண்டும்.

தென் சென்னை எம்.பி. பள்ளிகரனை சதுப்பு திட்டத்தை மேம்படுத்திருக்கலாம்.

சோளிங்கநல்லூர் பகுதியில் அவசர காலத்தில் உதவும் வகையில் பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை" என்று அதி.மு.க. தென் சென்னை எம்.பி ஜெயவர்தனை குற்றம்சாட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.