ETV Bharat / city

இன்று கடைசி நாள் அஞ்சல் வாக்கு: ஊபர் இலவசப் பயண சேவை

author img

By

Published : Apr 5, 2021, 8:38 AM IST

Updated : Apr 5, 2021, 2:02 PM IST

சென்னை: வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க கடைசி நாளான இன்று ஊபர் இலவசப் பயண சேவை வழங்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று (பிப். 4) மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 60 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடைசி நாளான இன்று (ஏப். 5) மட்டும் அஞ்சல் வாக்குப் பெறப்படும்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று வர இலவசப் பயண சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று (பிப். 4) மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 60 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடைசி நாளான இன்று (ஏப். 5) மட்டும் அஞ்சல் வாக்குப் பெறப்படும்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று வர இலவசப் பயண சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 5, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.