ETV Bharat / city

'நெகிழியில்லா ரயில் நிலையம் உருவாக்கப்படும்' - தென்னக ரயில்வே

author img

By

Published : Sep 11, 2019, 1:38 PM IST

Updated : Sep 11, 2019, 1:45 PM IST

சென்னை: அனைத்து ரயில் நிலையங்களிலும் நெகிழிக் குப்பைகள் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் என தென்னக ரயில்வே அலுவலர் டி.ஆர்.எம். பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

plastics

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற இயக்கத்தை மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் நெகிழிக் குப்பைகளை அகற்றும் பரப்புரை பணிகளை தென்னக ரயில்வே அலுவலர் டி.ஆர்.எம். பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று தொடக்கிவைத்தனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்த நெகிழிக் குப்பைகளை ரயில்வே அலுவலர்கள் அகற்றினர்.

நெகிழியில்லா ரயில் நிலையம்

அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.எம். பிரகாஷ், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அகற்றும் பணிகள் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் முனையங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற இயக்கத்தை மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் நெகிழிக் குப்பைகளை அகற்றும் பரப்புரை பணிகளை தென்னக ரயில்வே அலுவலர் டி.ஆர்.எம். பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று தொடக்கிவைத்தனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்த நெகிழிக் குப்பைகளை ரயில்வே அலுவலர்கள் அகற்றினர்.

நெகிழியில்லா ரயில் நிலையம்

அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.எம். பிரகாஷ், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அகற்றும் பணிகள் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் முனையங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.09.19

அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.. டி.ஆர்.எம் பிரகாஷ் பேட்டி..

இன்று முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை ஸ்வச் பாரத் தூய்மை தேசம் இயக்கத்தின் மூலம் ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தப்படுத்தும் பிரச்சாரப் பணிகளை தென்னக இரயில்வே டி.ஆர்.எம் மகேஷ் துவங்கி வைத்து செண்ட் ரல் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார்..

மத்திய அரசால் தூய்மை இந்தியா ( ஸ்வச் பாரத் ) இயக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுமையாக செப்டம்பர் 11 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னை செண்ட் ரல் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பிரச்சார பணிகளை தென்னக இரயில்வே டி.ஆர்.எம் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துவங்கி வைத்தனர். ரயில் நிலையத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை டி.ஆர்.எம் உள்ளிட்ட அதிகாரிகள் அகற்றினர். முன்னதாக பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் இல்லாத ரயில் நிலையமாக உருவாக்குவோம் என்கிற உறுதிமொழியை டி.ஆர்.எம் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த டி.ஆர்.எம் பிரகாஷ்,
ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகள் சென்னை, எக்மோர் உள்ளிட்ட பல்வேறு ரயில் முனையங்களில் துவங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நான்கு வாங்கப்பட்டுள்ளது அதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட உள்ளது என்றார்..

tn_che_01_southern_railway_cleaning_work_drm_byte_script_7204894Conclusion:
Last Updated : Sep 11, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.