ETV Bharat / city

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் பறிமுதல்...

சென்னை: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், தடை செய்யப்பட்ட சுமார் 1250கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Nov 22, 2019, 8:27 PM IST

plastic

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கு கேடு விளைவிக்கின்றன. எனவே, இதைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் நகராட்சிபட்ட முத்துரங்க ரோடு,சண்முகரோடு உள்ளிட்ட பஜார் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாகிறதா என்பது குறித்து சோதனை நடைபெற்றது. நகராட்சிக்குட்ட்பட்ட 28 கடைகளில் அலுவலர்கள் ஆய்வில் ஈடுப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆய்வின்போது, கடைகளிலிருந்து 1250கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளர்களுக்கு 28,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கு கேடு விளைவிக்கின்றன. எனவே, இதைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் நகராட்சிபட்ட முத்துரங்க ரோடு,சண்முகரோடு உள்ளிட்ட பஜார் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாகிறதா என்பது குறித்து சோதனை நடைபெற்றது. நகராட்சிக்குட்ட்பட்ட 28 கடைகளில் அலுவலர்கள் ஆய்வில் ஈடுப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆய்வின்போது, கடைகளிலிருந்து 1250கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளர்களுக்கு 28,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

Intro:தாம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 1250கிலோ தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.Body:தாம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 1250கிலோ தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

சென்னை தாம்பரம் நகராட்சி உட்பட்ட முத்துரங்க ரோடு,சண்முக ரோடு உள்ள மார்கெட் பகுதிகளில் தடை செய்யபட்ட பிளாஸ்டி பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் படி அப்பகுதிகளில் உள்ள 28 கடைகளில் திடிர் ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்த வியாபரம் செய்யும் இரண்டு கடைகளில் 1000 கிலோ பதுக்கி வைக்கபட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து 20,000 ரூபாய் அபராதமும் விதித்தனர் .மேலும் சிறு வியாபரம் செய்யும் கடைகளில் இருந்து 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து 8,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.