ETV Bharat / city

வடசென்னை தேமுதிக வேட்பாளர் மனு ஏற்பு

சென்னை: வடசென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் மோகன்ராஜின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 27, 2019, 2:46 PM IST

Breaking News

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரின் வேட்பு மனுவைத் தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் மோகன்ராஜ் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி, வேட்பாளர்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மனு ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக வேட்பாளராக வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதாக தெரிவத்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு மனுக்கள் அளித்திருந்ததாகவும், ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்று மனுக்கள் தேர்தல் அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் முதலமைச்சர் 10 இடங்களில் பரப்புரை செய்ய உள்ளதால், கட்சித் தொண்டர்கள் உத்வேகத்துடன் பொதுமக்களை சந்தித்து தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரின் வேட்பு மனுவைத் தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் மோகன்ராஜ் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி, வேட்பாளர்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மனு ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக வேட்பாளராக வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதாக தெரிவத்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு மனுக்கள் அளித்திருந்ததாகவும், ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்று மனுக்கள் தேர்தல் அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் முதலமைச்சர் 10 இடங்களில் பரப்புரை செய்ய உள்ளதால், கட்சித் தொண்டர்கள் உத்வேகத்துடன் பொதுமக்களை சந்தித்து தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

Intro:வட சென்னை தேமுதிக வேட்பாளர்
அழகாபுரம் மோகன்ராஜ் மனு ஏற்பு


Body:சென்னை, வடசென்னை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் அழகாபுரம் மோகன்ராஜின் மனு ஏற்கப்பட்டது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்ய தர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் செய்த இருந்தவர்களில் மனுக்கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினி வேட்பாளர்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மனு ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். எனது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு 4 மனுக்கள் அளித்திருந்தேன். மனுவில் குற்றங்களில் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதற்கு உரிய காலத்தில் மீண்டும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என கேட்டிருந்தார். அதனைப் பூர்த்தி செய்து அளித்தோம்.
எனக்கு ஒரு மனுவை ஏற்றுக்கொண்டு மற்றும் மூன்று மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி தள்ளுபடி செய்தார் .
மாற்று வேட்பாளர் வேட்புமனு திரும்ப பெறப்படும். ஏற்கனவே வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் 10 இடங்களில் சிறப்பாக பிரசாரம் செய்ய உள்ளார். இனிமேல் நாங்கள் உத்வேகத்துடன் பிரச்சாரம் செய்து பொதுமக்களை சந்தித்து தேர்தலில் முழுமையாக வெற்றி அடைவோம் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.