ETV Bharat / city

'பஸ் டே' கொண்டாட்டம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்!

author img

By

Published : Jun 19, 2019, 10:05 PM IST

சென்னை: ’பஸ் டே’ கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Bus day

தமிழ்நாடு முழுவதிலும் கோடை விடுமுறைக்குப் பின் கடந்த திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. அச்சமயத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெசன்ட் நகர் - ஐசிஎஃப் தடத்தில் சென்ற பேருந்தின் மீது ஏறி பஸ் டே கொண்டாடினர். பின்னர் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Bus day
கல்லூரியின் இடைநீக்க உத்தரவு

இந்நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் கோடை விடுமுறைக்குப் பின் கடந்த திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. அச்சமயத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெசன்ட் நகர் - ஐசிஎஃப் தடத்தில் சென்ற பேருந்தின் மீது ஏறி பஸ் டே கொண்டாடினர். பின்னர் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Bus day
கல்லூரியின் இடைநீக்க உத்தரவு

இந்நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Bus Day celebration


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.