ETV Bharat / city

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு: ஆந்திரா விரைந்த அமைச்சர்கள்!

author img

By

Published : Aug 9, 2019, 2:53 PM IST

சென்னை: நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகனை அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி சந்திக்கவுள்ளனர்.

spm

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆந்திர மாநிலத்துக்கு பயணம் செய்துள்ள இருவரும் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களுடன் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களும் சென்றுள்ளனர். ஜெகன்மோகனுடனான சந்திப்பின்போது, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆந்திர மாநிலத்துக்கு பயணம் செய்துள்ள இருவரும் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களுடன் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களும் சென்றுள்ளனர். ஜெகன்மோகனுடனான சந்திப்பின்போது, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

Intro:Body:



ஆந்திர முதல்வரை சந்திக்க உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆந்திரா பயணம்*



கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து ஆந்திர முதல்வரை சந்தித்து அமைச்சர்கள் பேச இருக்கின்றனர். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும் அமைச்சர்களுடன் சென்றுள்ளனர்.



பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது தொடர்பாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச உள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.