ETV Bharat / city

புகாரை விசாரிக்க குழு அமைத்த விவகாரம்: ஆளுநரை சந்திக்கமாட்டேன் - மறுப்புத் தெரிவித்த சூரப்பா - சூரப்பா மீதான புகார்கள் விசாரணை

புகாரை விசாரிக்க குழு அமைத்த விவகாரம்: ஆளுநரை சந்திக்கமாட்டேன் - மறுத்த சூரப்பா
புகாரை விசாரிக்க குழு அமைத்த விவகாரம்: ஆளுநரை சந்திக்கமாட்டேன் - மறுத்த சூரப்பா
author img

By

Published : Nov 13, 2020, 2:07 PM IST

Updated : Nov 13, 2020, 4:59 PM IST

13:58 November 13

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற  ஓய்வுபெற்ற நீதிபதி  கலையரசன் தலைமையில்  தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தான் எந்த ஒரு பணமும் பெறவில்லை எனவும்; தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

இதையும் படிங்க: துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு!

13:58 November 13

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற  ஓய்வுபெற்ற நீதிபதி  கலையரசன் தலைமையில்  தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தான் எந்த ஒரு பணமும் பெறவில்லை எனவும்; தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

இதையும் படிங்க: துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு!

Last Updated : Nov 13, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.