ஆண், பெண், திருநங்கை, திருநம்பி... இப்படி மனிதன் பல பாலினக்கூறுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலவகை இன்டர்செக்ஸ் எனப்படும் இடைபாலின வகையினரும் நம்மோடு உள்ளனர் என்பதை, நவீன உலகம் இன்னும் கவனத்தில் கொள்ளாமலோ அல்லது போதிய விழிப்புணர்வு இல்லாமலோ இருக்கிறது என்பதை, சக்கரவர்த்தி போன்றோரிடம் செவி மடுக்கும்போதுதான் தெரிய வருகிறது.
ஆணாக பிறந்தாலும், மரபணு கோளாறு காரணமாக, பெண்கள் போல் கர்ப்பப்பை கொண்டு பல்வேறு நோய்களுடனும், சமூகத்தால் புறக்கணிப்பையும் சந்தித்து அதனையும் மீறி தன்னம்பிக்கையால் ஒளிரும், இன்டர்செக்ஸ் விழிப்புணர்வாளர் சக்கரவர்த்தியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!