இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டரில், 'கரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் இன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள கார்ட்டூன், பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்கின்ற பேரறிஞர் அண்ணா போன்ற ஆளுமைகளை எந்தக் காரணத்தைச் சொல்லியும் இப்படி அவமதிப்பது சரியல்ல. எனவே, சம்பந்தப்பட்ட நாளிதழ் நிர்வாகம், இதற்காக வருத்தம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா குறித்த கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!