ETV Bharat / business

பட்ஜெட் 2020: 'அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்'

டெல்லி: நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 1, 2020, 1:00 PM IST

Budget
Budget 2020-2021

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

பொருளாதாரத் துறை சார்ந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

  • நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
  • நிர்விக் (NIRVIK) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுமதி திட்டங்கள் மேம்படுத்தப்படும்
  • மின்னணு பாகங்கள் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
  • தனியார் துறையில் டேட்டா மையப் பூங்காக்கள் உருவாக்க மத்திய அரசு ஊக்குவிக்கும்
  • ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஆப்டிக்கல் பைபர் இணைய சேவை வசதி நடப்பாண்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்
  • பாரத் நெட் இணைய சேவை திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • தேசிய கைத்தறி தொழில்நுட்பத் திட்டத்திற்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • முதலீட்டுகளை எளிமைப்படுத்தி அதற்கான வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய பிரிவு விரைவில் உருவாக்கப்படும்
  • ஐந்து புதிய திறன்மிகு நகர்கள் அரசு - தனியார் திட்டத்தில் அமைக்கப்படும்

இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல், கல்விக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

பொருளாதாரத் துறை சார்ந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

  • நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
  • நிர்விக் (NIRVIK) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுமதி திட்டங்கள் மேம்படுத்தப்படும்
  • மின்னணு பாகங்கள் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
  • தனியார் துறையில் டேட்டா மையப் பூங்காக்கள் உருவாக்க மத்திய அரசு ஊக்குவிக்கும்
  • ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஆப்டிக்கல் பைபர் இணைய சேவை வசதி நடப்பாண்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்
  • பாரத் நெட் இணைய சேவை திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • தேசிய கைத்தறி தொழில்நுட்பத் திட்டத்திற்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
  • முதலீட்டுகளை எளிமைப்படுத்தி அதற்கான வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய பிரிவு விரைவில் உருவாக்கப்படும்
  • ஐந்து புதிய திறன்மிகு நகர்கள் அரசு - தனியார் திட்டத்தில் அமைக்கப்படும்

இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல், கல்விக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு

Intro:Body:

New Delhi: Finance Minister Nirmala Sitharaman presented her second Budget in the Parliament on Saturday. The Modi government has tried to give something to every sector in this first complete budget of this financial year in its second term.



Let's know what is special for the (agriculture) sector in this budget:


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.