ETV Bharat / business

இந்தியன் வங்கியுடன் இணைய அலகாபாத் வங்கி ஒப்புதல்

author img

By

Published : Sep 17, 2019, 4:26 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின்படி இந்தியன் வங்கியுடன் இணைய அலகாபாத் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Bank merger

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பத்து பொதுத் துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத் துறை வங்கிகளின் நிதிச்சுமை, வாராக்கடன் பிரச்னை, நிர்வாகச் சிக்கல் ஆகியவற்றை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சார்பில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது அலகாபாத் வங்கியின் இயக்குநர் குழு இந்தியன் வங்கியுடன் இணைய ஒப்புதல் அளித்துள்ளது.

செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அமைப்பின் விதிகளுக்குள்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த முடிவு சட்டத்திற்குப் புறம்பானது என ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பத்து பொதுத் துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத் துறை வங்கிகளின் நிதிச்சுமை, வாராக்கடன் பிரச்னை, நிர்வாகச் சிக்கல் ஆகியவற்றை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சார்பில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது அலகாபாத் வங்கியின் இயக்குநர் குழு இந்தியன் வங்கியுடன் இணைய ஒப்புதல் அளித்துள்ளது.

செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அமைப்பின் விதிகளுக்குள்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த முடிவு சட்டத்திற்குப் புறம்பானது என ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

Intro:Body:ತುಮಕೂರು /ಪಾವಗಡ

ಹರಿಜನ ಎಂಬ ಕಾರಣಕ್ಕೆ ಮಾಜಿ ಸಮಾಜಕಲ್ಯಾಣ ಸಚಿವರೂ ಹಾಗೂ ಚಿತ್ರದುರ್ಗ ಲೋಕಸಬಾ ಸದಸ್ಯರು ಆದ ಎನ್. ನಾರಾಯಣಸ್ವಾಮಿಯರನ್ನು ಹಟ್ಟಿಯೊಳಗೆ ಪ್ರವೇಶ ಮಾಡಲು ನಿರಾಕರಿಸಿದ ಅವಮಾನವೀಯ ಘಟನೆ ತಾಲ್ಲೂಕಿನ ಪೆಮ್ಮನಹಳ್ಳಿಗೊಲ್ಲರಹಟ್ಟಿಯಲ್ಲಿ ಸೋಮವಾರ ಜರುಗಿದೆ.

ಸೋಮವಾರ ಸಂಸದರಾದ ಎನ್. ನಾರಾಯಣಸ್ವಾಮಿ ಬೆಂಗಳೂರಿನ ಬಯೋಕಾನ್ ಕಂಪನಿ ಹಾಗೂ ನಾರಾಯಣ ಹೃದಯಾಲಯ ಅಧಿಕಾರಿ ತಂಡದ ಜೊತೆಯಲ್ಲಿ ಸಿಎಸ್‍ಆರ್ ನಿಧಿಯಿಂದ ಪಾವಗಡ ಪಟ್ಟಣದಲ್ಲಿರುವ ಶಿಥಿಲಗೊಂಡ ಶಾಲೆಗಳಿಗೆ ಬೇಟಿ ನೀಡಿ ನಂತರ ರಂಗಸಮುದ್ರ ಗ್ರಾಮದ ಶಾಲೆಗೆ ಬೇಟಿ ನೀಡಿ ಹಾಗೂ ಗುಡಿಸಲು ಮುಕ್ತವಾಗಿಸಲು ಮದ್ಯಾನ್ಹದ ರಂಗಸಮುದ್ರ ಗ್ರಾಮದ ಶಾಲೆಗೆ ಬೇಟಿ ನೀಡಿ ಅಲ್ಲಿಂದ ಶಿರಾ ರಸ್ತೆಯ ಮಾರ್ಗದಲ್ಲಿರುವ ಪೆಮ್ಮನಹಳ್ಳಿಗೊಲ್ಲರಹಟ್ಟಿಗೆ ಹೋಗಲು ಪ್ರವೇಶಿಸಲು ಹೋದಾಗ ಹಟ್ಟಿಯ ಚಿತ್ತಯ್ಯ, ನಾಗರಾಜು, ದೊಡ್ಡಯ್ಯ ಮತ್ತಿತರ ಯುವಕರು ಮತ್ತು ಮಹಿಳೆಯರು ಸಂಸದರನ್ನು ತಡೆದರು, ಹಟ್ಟಿಯ ಪ್ರವೇಶದ್ವಾರದಲ್ಲಿ ತಡೆದು ನಮ್ಮ ಸಂಪ್ರದಾಯದ ಪ್ರಕಾರ ಮಾದಿಗ ಜನಾಂಗಕ್ಕೆ ನಮ್ಮ ಹಟ್ಟಿಯೊಳಗೆ ಹೋಗಲು ಸುತರಾಂ ಒಪ್ಪುವುದಿಲ್ಲ ಎಂದು ನಿರ್ಭಂಧ ಹೇರಿದರು, ಈ ವೇಳೆ ಸಂಸದರು ಶಾಂತಿಯುತವಾಗಿ ಗ್ರಾಮಸ್ಥರೊಂದಿಗೆ ಮಾತನಾಡಿ ಇಂತಹ ಅನಿಷ್ಟ ಪದ್ದತಿಗಳನ್ನು ಕೈಬಿಡಿ ಎಂದು ಹೇಳಿದರು ಹಟ್ಟಿಯ ಜನ ಮಾತ್ರ ಪ್ರವೇಶ ಮಾಡಲು ನಿರಾಕರಿಸಿದರು.

ಹಟ್ಟಿಯ ಜನ ತಮ್ಮ ಹಟ್ಟಿಗೆ ಕುಡಿಯುವ ನೀರು ಮತ್ತು ವಸತಿ ಸೌಲಭ್ಯ ಕಲ್ಪಸಬೆಕೇಂದು ಒತ್ತಾಯಿಸಿದರು, ಪಾವಗಡ ಪೋಲಿಸರು ಹಾಜರಿದ್ದರೂ ಸಹ ಅವರು ಅಸಹಾಯಕರಂತೆ ಕಂಡುಬಂದರು, ಬಿ.ಜೆ.ಪಿ. ಮುಖಂಡರಾದ ಕರಿಯಣ್ಣ, ಕಡಪಲಕೆರೆನವೀನ್, ರವಿ, ಮತ್ತಿತರರು ಹಟ್ಟಿಯ ಜನರ ಮನವೊಲಿಸಲು ಪ್ರಯತ್ನಪಟ್ಟರು ಫಲಿಸಲಿಲ್ಲ, ಇದೇ ವೇಳೆ ಸಂಸದರು ಶೇ?80 ರಷ್ಟು ಗೊಲ್ಲ ಜನಾಂಗ ನನಗೆ ಮತ ನೀಡಿದ್ದು, ಹಟ್ಟಿಗಳ ಅಭಿವೃದ್ದಿಗೆ ನಾನು ಕಟಿ ಬದ್ದನಾಗಿದ್ದರೂ ಸಹ ನೀವು ಇಂತಹ ಅನಿಷ್ಟ ಪದ್ದತಿಯನ್ನು ಅನುಸರಿಸುತ್ತಿರುವುದು ಸರಿಯಲ್ಲ ಎಂದು ಹಟ್ಟಿಯ ಜನರಿಗೆ ಹಿತಭೋದಿಸಿದರು.

ಹಟ್ಟಿಯ ಚಿತ್ತಯ್ಯ ಮಾತನಾಡಿ, ಹರಿಜನರನ್ನು ನಮ್ಮ ಹಟ್ಟಿಯೊಳಗೆ ಪ್ರವೇಶ ಮಾಡದಿರಲು ಇಂದಿನಿಂದ ಅಲ್ಲಾ ತಲತಲಾಂತರಗಳಿಂದ ಮುಂದುವರೆಸಿಕೊಂಡು ಬರುತ್ತಿದ್ದೇವೆ ಎಂದರು.

ಬಿ.ಜೆ.ಪಿ.ಮುಖಂಡ ಕಡಪಲಕೆರೆನವೀನ್ ಮಾತನಾಡಿ, ನಾನು ಸಹಗೊಲ್ಲ ಜನಾಂಗಕ್ಕೆ ಸೇರಿದ್ದು, ತಾಲ್ಲೂಕಿನಲ್ಲಿ ಇಂತಹ ಅನಿಷ್ಟ ಪದ್ದತಿಯನ್ನು ಇನ್ನೂ ಮುಂದುವರೆಸಿಕೊಂಡು ಹೋಗುತ್ತಿರುವುದು ದುರದೃಷ್ಟಕರ ವಿಚಾರ ಈ ಬಗ್ಗೆ ಅರಿವೂ ಮೂಡಿಸಬೇಕಾಗಿದೆ.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.