ETV Bharat / briefs

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!

டெல்லி: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

author img

By

Published : Jul 28, 2020, 5:12 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளி போக்சோவில் கைது!
A person arrested for sexual harassment

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதையைச் சேர்ந்தவர் சுதாமா (40). இவர், அதே பகுதியில் பாட்டியுடன் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட சுதாமா என்பவரை கைது செய்தனர்.

பின்னர் , அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதையைச் சேர்ந்தவர் சுதாமா (40). இவர், அதே பகுதியில் பாட்டியுடன் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட சுதாமா என்பவரை கைது செய்தனர்.

பின்னர் , அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.