ETV Bharat / briefs

அஞ்சுகிராமம், ஆட்டோ ஓட்டுநர் கைது - Auto driver arrested

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து வந்த 4 பேர் ஆவணங்களின்றி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி - ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னையிலிருந்து வந்த 4 பேர் ஆவணங்களின்றி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி - ஆட்டோ ஓட்டுநர் கைது
author img

By

Published : Jun 20, 2020, 12:47 PM IST

திருநெல்வேலியிலிருந்து வந்த ஆட்டோவை அஞ்0சுகிராமம் சோதனை சாவடி தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஆட்டோவுக்குள் இருந்த நான்கு பேரும் சென்னையிலிருந்து வந்தவர்கள் என்பதும் அவர்களிடம் முறையான இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் கைதுசெய்தனர். ஆட்டோவில் வந்த நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதான ஆட்டோ ஓட்டுநர், லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கணேஷ் ஆவார்.

இதையும் படிங்க: மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருநெல்வேலியிலிருந்து வந்த ஆட்டோவை அஞ்0சுகிராமம் சோதனை சாவடி தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஆட்டோவுக்குள் இருந்த நான்கு பேரும் சென்னையிலிருந்து வந்தவர்கள் என்பதும் அவர்களிடம் முறையான இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் கைதுசெய்தனர். ஆட்டோவில் வந்த நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதான ஆட்டோ ஓட்டுநர், லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கணேஷ் ஆவார்.

இதையும் படிங்க: மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.