ETV Bharat / briefs

ராஜபாளையத்தில் திமுக, அதிகமுகவினர் இடையே வாக்குவாதம்! - உள்ளாட்சி தேர்தல்

விருதுநகர்: ராஜபாளையத்தில் திமுகவினர் மிரட்டுவதாக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK and ADMK factional arguments in Rajapalayam!
DMK and ADMK factional arguments in Rajapalayam!
author img

By

Published : Jan 11, 2020, 3:56 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுகவினர் கோஷமிட்டனர்.

அதிமுகவின் கோஷத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், திமுகவைச் சேர்ந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையத்தில் திமுக, அதிகமுகவினர் இடையே வாக்குவாதம்!

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவலர்கள் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர். எனினும் அப்பகுதியில் பரபரப்பு தொடர்கிறது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக நகராட்சி செய்த காரியம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுகவினர் கோஷமிட்டனர்.

அதிமுகவின் கோஷத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், திமுகவைச் சேர்ந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையத்தில் திமுக, அதிகமுகவினர் இடையே வாக்குவாதம்!

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவலர்கள் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர். எனினும் அப்பகுதியில் பரபரப்பு தொடர்கிறது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக நகராட்சி செய்த காரியம்!

Intro:விருதுநகர்
11-01-2020

திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுவதாக கோரி அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம்


Tn_vnr_04_admk_dmk_issue_vis_script_7204885Body:ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுவதாக கோரி அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி தனுஷ் எம் குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.