ETV Bharat / briefs

மதுரையில் ஊரடங்கு தளர்வு ! - Madurai Collector D.G Vinay Announcement

மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த தீவிர ஊரடங்கில் இன்று முதல் நிபந்தனைகளுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Curfew relaxation in Madurai with conditions from tomorrow
author img

By

Published : Jul 15, 2020, 1:25 AM IST

மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த தீவிர ஊரடங்கு நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இன்று முதல் நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.

இந்தத் தளர்வில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை அனைத்துவிதமான கடைகளும் திறந்திருக்கும். உணவகங்களில் 50 விழுக்காடு நபர்கள் மட்டுமே உணவருந்துவதற்கு அனுமதி. அதேபோன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த தீவிர ஊரடங்கு நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இன்று முதல் நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.

இந்தத் தளர்வில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை அனைத்துவிதமான கடைகளும் திறந்திருக்கும். உணவகங்களில் 50 விழுக்காடு நபர்கள் மட்டுமே உணவருந்துவதற்கு அனுமதி. அதேபோன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.