ETV Bharat / briefs

கரோனா சிகிச்சையிலிருந்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

author img

By

Published : Jun 30, 2020, 2:05 PM IST

திருவாரூர்: மன்னார்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா தோற்று சிகிச்சையிலிருந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கரோனா தோற்று சிகிச்சையிலிருந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இன்று வரை சுமார் 60 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மன்னார்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஜயகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: குடும்பத்தினர், சாட்சிகளிடம் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இன்று வரை சுமார் 60 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது பேர் முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மன்னார்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஜயகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: குடும்பத்தினர், சாட்சிகளிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.