ETV Bharat / briefs

ஆந்திராவில், 26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆந்திரா: ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

author img

By

Published : Jun 22, 2020, 11:08 AM IST

26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள புருஷோத்தமன் சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். இதில், கன்டெய்னரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இச்சாபுரம் காவல் துணை ஆய்வாளர் சத்யநாராயணா கூறுகையில், "கன்டெய்னரில் ஆயிரத்து 300 பாக்கெட் மாட்டிறைச்சி இருந்தது. ஒவ்வொன்றும் 20 கிலோ எடையுள்ளது.

இவை அனைத்தும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தி வந்த இரண்டு ஓட்டுனர்களிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: காவல் துறை வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக்கொண்ட கோவை இளைஞர்!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள புருஷோத்தமன் சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். இதில், கன்டெய்னரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இச்சாபுரம் காவல் துணை ஆய்வாளர் சத்யநாராயணா கூறுகையில், "கன்டெய்னரில் ஆயிரத்து 300 பாக்கெட் மாட்டிறைச்சி இருந்தது. ஒவ்வொன்றும் 20 கிலோ எடையுள்ளது.

இவை அனைத்தும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தி வந்த இரண்டு ஓட்டுனர்களிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: காவல் துறை வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக்கொண்ட கோவை இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.