ETV Bharat / bharat

வீடுர் அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்: கரையோார மக்களுக்கு எச்சரிக்கை

author img

By

Published : Dec 5, 2020, 7:01 AM IST

புதுச்சேரி: விடூர் அணை எந்த நேரமும் திறக்கப்படலாம் என்பதால், கரையோரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

puducherry
puducherry

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணையின் கொள்ளளவு 32 அடியாகும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் தற்போது 29.8 அடிவரை அணையில் நீர் நிரம்பியது. இதனால், அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்.

இதனால், வீடூர் அணையை ஒட்டியுள்ள புதுச்சேரி கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணையின் கொள்ளளவு 32 அடியாகும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் தற்போது 29.8 அடிவரை அணையில் நீர் நிரம்பியது. இதனால், அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்.

இதனால், வீடூர் அணையை ஒட்டியுள்ள புதுச்சேரி கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையும் படிங்க: பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.