ETV Bharat / bharat

கே.சி.ஆரை திணர வைத்த கரோனா முடிவுகள்! - Telangana Chief Minister K. Chandrasekhar Rao covid news

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கரோனா சோதனை முடிவு தெளிவாக வராத காரணத்தினால் குழுப்பம் நிடிக்கிறது.

கே.சி.ஆரை
கே.சி.ஆரை
author img

By

Published : Apr 30, 2021, 1:14 PM IST

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து அவருக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 28) ரேபிட் ஆன்டிஜென், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில் இவருக்கு பாசிட்டிவா?... நெகடிவா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகையில், "சில நேரங்களில், வைரஸின் தீவிரம் குறைந்து வருவதால் முடிவுகள் துல்லியமாக இருக்காது. முதலமைச்சர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் இவருக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை இரண்டு அல்லது மூன்று நாள்களில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து அவருக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 28) ரேபிட் ஆன்டிஜென், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில் இவருக்கு பாசிட்டிவா?... நெகடிவா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகையில், "சில நேரங்களில், வைரஸின் தீவிரம் குறைந்து வருவதால் முடிவுகள் துல்லியமாக இருக்காது. முதலமைச்சர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் இவருக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை இரண்டு அல்லது மூன்று நாள்களில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.