ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Jun 12, 2022, 3:09 PM IST

சோனியா காந்தி
சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தநிலையில் இன்று (ஜூன் 12) டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள தகவலில், "காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்தநிலையில், இன்று கங்கா ராம் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுர்ஜேவாலா ட்விட்
சுர்ஜேவாலா ட்வீட்

அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய தேசிய கட்சியை தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தநிலையில் இன்று (ஜூன் 12) டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள தகவலில், "காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்தநிலையில், இன்று கங்கா ராம் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுர்ஜேவாலா ட்விட்
சுர்ஜேவாலா ட்வீட்

அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய தேசிய கட்சியை தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.