ETV Bharat / bharat

கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்!

author img

By

Published : Nov 16, 2020, 2:52 PM IST

Updated : Nov 16, 2020, 3:37 PM IST

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கில், வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

karthi chidambaram CASE IN SC
karthi chidambaram CASE IN SC

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது 7 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவியும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனவும்; தங்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரில் உண்மை இல்லை எனவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், வருமான வரித்துறையிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது 7 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவியும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனவும்; தங்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரில் உண்மை இல்லை எனவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், வருமான வரித்துறையிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Last Updated : Nov 16, 2020, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.