நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தநிலையில், மாற்றுத் திறனாளிகள் கரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வெகு நேரமாக வரிசையில் காத்திருந்து, கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
-
#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021
இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா தடுப்பூசி, பரிசோதனை முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (MoSJ & E) மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.