ETV Bharat / bharat

"மக்கள் நலனே எங்களுக்கு முதன்மை" - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

author img

By

Published : May 21, 2022, 9:09 PM IST

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாட்டு மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரி குறைப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மக்களின் நலனே எங்களுக்கு முதன்மை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பல துறைகளில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

மக்களுக்கு பொருளாதாரச் சுமையிலிருந்து நிவாரணம் அளிக்கும். உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது. உஜ்வாலா சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு பெண்களின் குடும்ப பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரி குறைப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மக்களின் நலனே எங்களுக்கு முதன்மை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பல துறைகளில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

மக்களுக்கு பொருளாதாரச் சுமையிலிருந்து நிவாரணம் அளிக்கும். உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது. உஜ்வாலா சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு பெண்களின் குடும்ப பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோட்சேவின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.