ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 46 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Jun 28, 2021, 10:41 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

COVID
COVID

இந்தியாவில் நேற்று (ஜூன்.27) ஒரே நாளில் 46 ஆயிரத்து 148 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 79 ஆயிரத்து 331ஆக அதிகரித்துள்ளது.

58,578 பேர் டிஸ்சார்ஜ்

நேற்று (ஜூன்.27) ஒரேநாளில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 607ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

979 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 979 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 730ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியாவில் நேற்று (ஜூன்.27) ஒரே நாளில் 46 ஆயிரத்து 148 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 79 ஆயிரத்து 331ஆக அதிகரித்துள்ளது.

58,578 பேர் டிஸ்சார்ஜ்

நேற்று (ஜூன்.27) ஒரேநாளில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 607ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

979 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 979 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 730ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.