ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி: பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை வழங்க கோரிக்கை!

author img

By

Published : Jan 17, 2021, 6:31 AM IST

போபால்: முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், பத்திரிகையாளர்களையும் முன்னுரிமை பிரிவில் சேர்க்குமாறு, பாஜக தலைவர் சங்கர் லல்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா
கரோனா

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று(ஜன-16) காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னுரிமை பட்டியலில் பத்திரிகையாளர்களையும் சேர்க்கக்கோரி பாஜக தலைவர் சங்கர் லல்வானி, மத்திய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்களும் கடினமாக உழைத்து வருகின்றனர். எனவே, கரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் அவர்களையும் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல் தங்கள் பணியை தொடர முடியும். பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் பேரில் கரோனா தடுப்பூசி பணியில் இந்தியா முன்மாதிரியாக திகழ்கிறது எனத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று(ஜன-16) காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னுரிமை பட்டியலில் பத்திரிகையாளர்களையும் சேர்க்கக்கோரி பாஜக தலைவர் சங்கர் லல்வானி, மத்திய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்களும் கடினமாக உழைத்து வருகின்றனர். எனவே, கரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் அவர்களையும் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல் தங்கள் பணியை தொடர முடியும். பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் பேரில் கரோனா தடுப்பூசி பணியில் இந்தியா முன்மாதிரியாக திகழ்கிறது எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.