ETV Bharat / bharat

கனமழை: காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Dec 4, 2020, 8:53 AM IST

புதுச்சேரி: கனமழை காரணமாக காரைக்காலில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை
கனமழை

புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்படுகிறது.

தொடர் கனமழை காரணமாக காரைக்காலில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்படுகிறது.

தொடர் கனமழை காரணமாக காரைக்காலில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.