ETV Bharat / bharat

திருவனந்தபுரத்தில் கார்-லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 27, 2021, 6:06 PM IST

திருவனந்தபுரம்: காரும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Five people were killed in a late night accident on Tuesday at Thottaykkad, thiruvananthapuram
Five people were killed in a late night accident on Tuesday at Thottaykkad, thiruvananthapuram

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த விஷ்ணு, ராஜிவ், அருண், சுதீஷ், சூர்யா உதயகுமார் ஆகிய ஐந்து பேரும் காரில் திருவனந்தபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அதில் நேற்றிரவு (ஜன. 27) 11 மணிக்கு கார் கள்ளம்பாலம் அருகே உள்ள தொட்டக்காடு அருகே சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது, மீனை ஏற்றிக் கொண்டு கொல்லம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் வந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், லாரி ஒட்டுநரிடம் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த விஷ்ணு, ராஜிவ், அருண், சுதீஷ், சூர்யா உதயகுமார் ஆகிய ஐந்து பேரும் காரில் திருவனந்தபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அதில் நேற்றிரவு (ஜன. 27) 11 மணிக்கு கார் கள்ளம்பாலம் அருகே உள்ள தொட்டக்காடு அருகே சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது, மீனை ஏற்றிக் கொண்டு கொல்லம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் வந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், லாரி ஒட்டுநரிடம் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.