ETV Bharat / bharat

அபாய கட்டத்திலிருந்து குறைந்து ஓடும் யமுனை நதி! பொதுமக்கள் நிம்மதி - Yamuna Bridge flood

டெல்லி: யமுனை நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளமானது அபாயக் கட்டத்தின் அளவைவிட குறைந்துள்ளதால் மக்கள் இனி அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood
author img

By

Published : Aug 22, 2019, 10:32 AM IST

வட மாநிலங்களில் பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் விளைவால் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பல கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நதியின் அபாய அளவான (முழு அளவு) 205.33 மீட்டர் உயரத்தையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு 10 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுமென அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் இன்று வெள்ள நீரானது அபாயக் கட்டத்தின் அளவான 205.33 மீட்டரிலிருந்து 0.38 மீட்டர் குறைந்து 204.95 மீ., அளவில் தற்போது ஓடுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் விளைவால் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பல கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நதியின் அபாய அளவான (முழு அளவு) 205.33 மீட்டர் உயரத்தையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு 10 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுமென அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் இன்று வெள்ள நீரானது அபாயக் கட்டத்தின் அளவான 205.33 மீட்டரிலிருந்து 0.38 மீட்டர் குறைந்து 204.95 மீ., அளவில் தற்போது ஓடுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:గంగాధర మండలం గట్టుబూత్కుర్ వ్యవసాయ బావిలో ప్రమాదవశాత్తు ఎలుగుబంటి పడింది. సమాచారాన్ని అందుకున్న అటవీ శాఖ అధికారులు గ్రామస్థుల సహాయంతో ఎలుగుబంటిని తాళ్లతో బంధించి వెలికి తీశారు. అనంతరం ఎలుగుబంటిని గుట్టల్లోకి వదిలిపెట్టారు. జనవాసాల్లోకి ఎలుగుబంట్లు తరచూ వస్తుండటంతో గ్రామస్థులు ఆందోళన చెందుతున్నారు.Body:సయ్యద్ రహమత్, చొప్పదండిConclusion:9441376632
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.