ETV Bharat / bharat

'புதுச்சேரி கடன் சுமை தீர காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும்'- நாராயணசாமி - puducherry cm narayanasamy

புதுச்சேரி: கடன் சுமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை மீட்பதற்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
author img

By

Published : Apr 16, 2019, 3:07 PM IST

Updated : Apr 16, 2019, 5:41 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளதால் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜ்பவன், முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

முத்தியால்பேட்டைப் பகுதியில் பேசிய அவர், 'மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல தொழிற்சாலைகள் புதுச்சேரியில் செயல்படவில்லை, ஏழை மக்கள் முதல் அனைவரும் சிரமப்பட்டனர். கறுப்புப் பணம் ஒழியும் என்று தெரிவித்தனர். ஆனால் நாட்டில் ஒழிந்தப்பாடில்லை.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட கடனை காங்கிரஸ் அரசு தற்போது அடைத்துக் கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு தற்போது புதுச்சேரிக்கு 25 விழுக்காடு நிதி மட்டுமே வழங்கிவருகிறது, எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கடனைத் தீர்க்க புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும்' என அவர் தெரிவித்தார்.

'புதுச்சேரி கடன் சுமை தீர காங்கிரஸ் வெற்ற பெற வேண்டும்'- நாராயணசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளதால் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜ்பவன், முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

முத்தியால்பேட்டைப் பகுதியில் பேசிய அவர், 'மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல தொழிற்சாலைகள் புதுச்சேரியில் செயல்படவில்லை, ஏழை மக்கள் முதல் அனைவரும் சிரமப்பட்டனர். கறுப்புப் பணம் ஒழியும் என்று தெரிவித்தனர். ஆனால் நாட்டில் ஒழிந்தப்பாடில்லை.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட கடனை காங்கிரஸ் அரசு தற்போது அடைத்துக் கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு தற்போது புதுச்சேரிக்கு 25 விழுக்காடு நிதி மட்டுமே வழங்கிவருகிறது, எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கடனைத் தீர்க்க புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும்' என அவர் தெரிவித்தார்.

'புதுச்சேரி கடன் சுமை தீர காங்கிரஸ் வெற்ற பெற வேண்டும்'- நாராயணசாமி
Intro:கடன் சுமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை மீட்க வேண்டும் அதற்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும் என்று முதல் நாராயணசாமி பரப்புரையின் போது பேசினார்


Body:புதுச்சேரி 16
புதுச்சேரியில் இன்று இறுதி கட்ட பிரச்சாரம் குறைந்துள்ளது இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சார முடிவடைய உள்ளதால் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஒப்பிடும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தொடர்ந்து ராஜ்பவன் முத்தியால்பேட்டை லாஸ்பேட்டை தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார் முத்தியால்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தபோது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல தொழிற்சாலைகள் புதுச்சேரியை விட்டு சென்று விட்டதாகவும் பண மதிப்பிழப்பு காரணமாக ஏழை மக்கள் முதல் அனைவரும் சிரமப்பட்டனர் கருப்பு பணம் ஒழியும் என்று தெரிவித்தனர் ஆனால் ஒழியவில்லை என்று கூறிய அவர் வரும் தேர்தலில் காங்கிரசை தேர்ந்தெடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும் என்றார்

மேலும் பேசிய அவர் ,புதுச்சேரி கடன் சுமையில் உள்ளது கடந்த என் ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏற்பட்ட இந்த கடனை காங்கிரஸ் அரசு தற்போது அடைத்துக் கொண்டு வருகிறது மேலும் மத்திய அரசு தற்போது புதுச்சேரிக்கு 25 சதவீத நிதி மட்டுமே வழங்கி வருகிறது எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும் எனவே கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்


Conclusion:கடன் சுமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை மீட்க வேண்டும் அதற்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும் என்று முதல் நாராயணசாமி பரப்புரையின் போது பேசினார்
Last Updated : Apr 16, 2019, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.